வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Tuesday, April 8, 2014

தனியுரிமை நிரந்திரமில்லை

தனியுரிமை தலைவனே
சொற்களில் புதுமை தந்தாய்
கனவுகளை நவீனம் செய்தாய்
நினைவுகள் அசல்பட 
மனிதர்களை சுதந்திரமாக
செயல்படச் செய்தாய்
தேகம் புழுவெய்தி எலும்புகள்
நிர்வாணம் அடையும்
அந்த மரணம் தான்
நிஜத்தைப் புலப்படுத்தும்!

No comments:

Post a Comment