முன்னொரு நாளில்
எதை எதையோ நினைத்து
கவிதை எழுதிள்ளேன்
உறக்கத்தை விடுத்து எழுதிள்ளேன்
அதன் பொருள் அகப்பட்டதில்லை
அகப்பட்ட தருணம் கவிதை எழுதவில்லை
அழகான இயற்கை தேசத்தில்
பாலைவனம் படர்ந்தது போல்
என்னக்கும் கவிதைக்கும் ஒற்றுமை இல்லாமல் இருந்தது
சொல்வதற்கும் அழகான சொல்
எழுதுவதற்கும் அழகான வார்த்தை
அது இல்லையென்றால் என்னக்கும் கவிதைக்கும்
கவிதைக்கும் கவிஞர்க்கும் ஒற்றுமையில்லை
ஒற்றுமைபடுத்தும்
எழுத்து.