வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Thursday, July 26, 2012

எழுத்து


முன்னொரு நாளில் 
எதை எதையோ நினைத்து   
கவிதை எழுதிள்ளேன் 
உறக்கத்தை விடுத்து எழுதிள்ளேன் 
அதன் பொருள் அகப்பட்டதில்லை 
அகப்பட்ட தருணம் கவிதை எழுதவில்லை 
அழகான இயற்கை தேசத்தில் 
பாலைவனம் படர்ந்தது போல் 
என்னக்கும் கவிதைக்கும் ஒற்றுமை இல்லாமல் இருந்தது 
சொல்வதற்கும் அழகான சொல் 
எழுதுவதற்கும் அழகான வார்த்தை 
அது  இல்லையென்றால் என்னக்கும் கவிதைக்கும் 
கவிதைக்கும் கவிஞர்க்கும் ஒற்றுமையில்லை 
ஒற்றுமைபடுத்தும் 
எழுத்து.   

No comments:

Post a Comment