தாயின் மடியில் தவழ்ந்தோம்
தகப்பன் சொல்லில் வளர்ந்தோம்
அண்ணன் தங்கை பாசத்தில் மூழ்கினோம்
சந்தர்ப்பம் நம்மை ஒன்றினைத்தது
வரையறுக்கப்படாத உறவுகளால் தோழ்சாய்ந்தோம்
மற்றார் கேட்டால் தோழன் தோழி என்றோம்
கதைகள் பேசினோம்
தோழ்சாய்ந்தோம்
கண்ணீர் துடைத்தோம் நமக்குள் இருக்கும் உறவு
என்னவென்று யோசித்தேன் ஆராய்ந்தேன் பின்
உணர்ந்தேன் உன்னிடம் காதல் என்றேன்
ஏலனமாய் பார்த்தாய் நான் சொல்லியதில் என்ன பிழை
காதல் கண்களால் காண வேண்டிய பொருளன்று
மனதளவில் உணர வேண்டிய ஓர் உணர்வு.
No comments:
Post a Comment