வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Sunday, May 8, 2011

அம்மா




















என்னை புரிந்துக்கொள்ள 
யாருமில்லை இவ்வுலகில்.
என்னை புரிந்துக்கொண்டவர் 
எவரும் என்னிடம் இல்லை.
என்னை புரிந்துக்கொள்ள 
மீண்டும் ஒருவர் 
பிறக்கப்போவதும் இல்லை
உங்களைத்தவிர!

இவ்வுலகை காண  
எண்ணியவள்.
என் மழலை பேச்சை இரசித்தவள்.
காலில் சிறு புண் கண்ட போது
உங்கள் கண்களில் கண்ட 
சிறு துளி கண்ணீரால் 
அர்த்தங்கள் பல கண்டேன்!
"அம்மா"  

No comments:

Post a Comment